துடியலூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் வாக்குசேகரிப்பு

துடியலூரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், அதிமுக வேட்பாளர் சிங்க ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போடுமாறு கேட்டு வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை துடியலூரில் உள்ள மசூதியில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து கோவை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறார்.



இந்த நிலையில் இன்று கோவை துடியலூரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்த 500க்கும் மேற்பட்டவர்களிடம் எம்.எல்.ஏ. அருண்குமார் நோட்டீஸ் விநியோகித்து அதிமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் சிங்க ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போடுமாறு கேட்டு வாக்கு சேகரித்தார்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...