நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிட் சார்பில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிட் இன்று (ஏப்ரல்.15) அறிக்கையை வெளியிட்டுள்ளது.



அதில் வரும் (19.04.2024) நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிட் (17.04.2024, 18.04.2024) ஆகிய இரு நாட்களில் ஏற்கனவே இயக்கப்படும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 120 தனிநடைகளும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 200 தனிநடைகளும் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...