பெங்களூர் - கோவை உதய் ஈரடுக்கு விரைவு ர‌யி‌ல் போத்தனூர், பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிப்பு

சோதனை ஓட்டம் நாளை கோவை - பாலக்காடு இடையே போத்தனூர், பொள்ளாச்சி வழியாக நடைபெற உள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி மக்கள் திருப்பூர், ஈரோடு சேலம், பெங்களூர் செல்வதற்கான நேரடி ரயில் சேவை முதன்முறையாக கிடைக்க உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.


கோவை: நீண்ட முயற்சியில் வண்டி எண் 22665/22666 பெங்களூர் - கோவை உதய் ஈரடுக்கு விரைவு ர‌யி‌ல் போத்தனூர் - பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிப்பு செய்து இயக்கப்பட உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் நாளை 17-04-2024 (புதன்கிழமை) கோவை - பாலக்காடு இடையே போத்தனூர் பொள்ளாச்சி வழியாக நடைபெற உள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி மக்கள் திருப்பூர், ஈரோடு சேலம், பெங்களூர் செல்வதற்கான நேரடி ரயில் சேவை முதன்முறையாக கிடைக்க உள்ளது என்று பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...