மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவை-சென்னை சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில், ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் மாலை 4.25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20க்கு கோவை வந்து சேரும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


கோவை: மக்களவை தேர்தலை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இன்று ஏப்ரல்.16 அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண் 06003 சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில், ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் மாலை 4.25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20க்கு கோவை வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06004 கோயம்புத்தூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், கோவையில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் இரவு 8.40க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05க்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...