கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவை அதிகபடுத்தியுள்ளதற்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக அதன் தலைவர் முகம்மது ரபி கூறியுள்ளார்.


கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி இன்று (ஏப்ரல்.17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளுவர், பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் அனைத்து தொகுதிகளிலும் பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் இந்த ஒரு மாத காலமாக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு தேர்தல் பணியாற்றியதாக தெரிவித்த அவர், நாட்டில் சமதர்ம, சகோதரத்துவ, நல்லிணக்க ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக பாடுபட்ட அனைத்து தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்திற்கு சில கோரிக்கைகளை முன் வைத்தாக கூறிய அவர், குறிப்பாக நாடு முழுவதும் இந்த ஆண்டு வெப்ப சலனம் அதிகமாக இருப்பதால், ஒரு மணி நேரம் பிரச்சார நேரம், மற்றும் வாக்குப்பதிவு நேரத்தையும் அதிகப்படுத்தி தரவேண்டும் என்ற என் கோரிக்கையை பரிசீலித்து, இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவை அதிக படுத்தியுள்ளதற்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...