முத்தூர் நகராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாக்களிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமையப் போறது உறுதி என்றும், 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்வது உறுதி என்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தன்னுடைய முதல் வாக்கை குடும்பத்துடன் பதிவு செய்தார். மனைவி உமாதேவி மற்றும் சம்யுக்தா ஆகியோருடன் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி ஆட்சி அமையப் போறது உறுதி என்றும், 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்வது உறுதி என்றும் தெரிவித்தார்.இவிஎம் இயந்திரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது குறித்த கேள்விக்கு, தற்போது ஈபிஎம் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் ஏதேனும் பிரச்சனை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து இன்றைய தேர்தல் களத்தில் திமுகவினர் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...