காங்கேயம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் வெளியூர் பயணிகள் சாலை மறியல்

பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணி முதல் திருச்சி செல்ல வேண்டிய பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: காங்கேயம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணி முதல் திருச்சி செல்ல வேண்டிய பேருந்துகள் வரவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர். வெகுநேரமாக பேருந்துகள் வரததால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



போதிய பேருந்துகள் இடைககாத்தால், வாக்களிக்க செல்ல முடியாமல் தவிப்பதாக வெளியூர் பயணிகள் தெரிவித்தனர். மக்கள் நலமா என கேட்டு தெரிந்த முதல்வருக்கு களத்தில் இறங்கி பார்த்தால் தான் மக்கள் நிலை புரியும் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். காங்கேயம் பகுதியில் உள்ள உணவகங்கள் திறக்கப்படாதால் உணவுகூட கிடைக்காமல் பட்டினி கிடப்பதாக அவர்கள் உருக்கமாக கூறினர்.

Newsletter

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...