வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் 203 வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு - 45 நிமிடம் தாமதமாக வாக்கு பதிவு தொடக்கம்

வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடி மைய எண் 203 ல் முதல் வாக்கு பதிவின் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இயந்திர கோளாறை சீர் செய்தனர். இதனால் சுமார் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 68 வாக்குச்சாவடி மையத்திலும் காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு துவங்கப்பட்டுள்ளது இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்து வருகின்றனர். வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் 203 வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 45 நிமிடம் தாமதமாக வாக்கு பதிவு துவங்கியது.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை சட்டமன்ற தொகுதி மேல்பகுதியில் சுமார் 68 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடி மைய எண் 203 ல் முதல் வாக்கு பதிவின் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இயந்திர கோளாறை சீர் செய்தனர்.



இதனால் சுமார் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. அதன்பிறகு,94 வயது மூதாட்டி தனது வாக்கை பதிவு செய்தார்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...