வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் 203 வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு - 45 நிமிடம் தாமதமாக வாக்கு பதிவு தொடக்கம்

வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடி மைய எண் 203 ல் முதல் வாக்கு பதிவின் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இயந்திர கோளாறை சீர் செய்தனர். இதனால் சுமார் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 68 வாக்குச்சாவடி மையத்திலும் காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு துவங்கப்பட்டுள்ளது இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்து வருகின்றனர். வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் 203 வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 45 நிமிடம் தாமதமாக வாக்கு பதிவு துவங்கியது.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை சட்டமன்ற தொகுதி மேல்பகுதியில் சுமார் 68 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடி மைய எண் 203 ல் முதல் வாக்கு பதிவின் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இயந்திர கோளாறை சீர் செய்தனர்.



இதனால் சுமார் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. அதன்பிறகு,94 வயது மூதாட்டி தனது வாக்கை பதிவு செய்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...