கோவையில் பறவைக்காய்ச்சல் பரவுவதற்கான அச்சம்: சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நீடிப்பு

கோவை மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவுவதற்கான அச்சம் காரணமாக, தமிழக-கேரள எல்லையில் உள்ள 12 சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு இரண்டாவது நாளாக தொடர்கிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் கேரள மாநில பண்ணைகளில் வாத்து, கோழி போன்ற பறவைகளில் ஹெச்5 என்1 வைரஸ் பரவுவதாக தகவல் அடிப்படையில், தமிழகத்திலும் இதன் பரவல் அச்சம் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு-கேரள எல்லை பகுதிகளில் உள்ள 12 சோதனைச்சாவடிகளில் தொடர் கண்காணிப்பும், வாகனங்கள் கடந்து செல்வதற்கு முன் அவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்படும் முறையும் கடைபிடிக்கப்படுகின்றன. ஏப்ரல் 21ஆம் தேதி இரண்டாவது நாளாக இந்த கண்காணிப்பு நடைமுறையில் உள்ளது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...