உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம்

நேற்று இரவு மாரியம்மன் சூலத்தேவருடன் புஷ்ப அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது நடைபெற்ற ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் அழகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் இரவு 7 மணியளவில் மாரியம்மன் சூலத்தேவருடன் வெவ்வேறு விதமான வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று இரவு மாரியம்மன் சூலத்தேவருடன் புஷ்ப அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் நேர்த்திக்கடனாக வாயில் அழகு குத்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.



கோவிலில் இருந்து புறப்பட்டு உடுமலை-பொள்ளாச்சி சாலை, தளி ரோடு, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வழியாக கோவில் வரையிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....