கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட போர்வெல் அகற்றப்படும் – பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அறிவிப்பு

கோவையில் தண்ணீர் பற்றாக்குறையால் நீர் தேக்கம் உள்ள இடங்களை தேடி சிலர் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். அதேநேரத்தில் அனுமதியின்றி போர்வெல் அமைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்படும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் வெயிலின் தாக்கத்தால் வறட்சி அதிகரித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த சில நாட்களாக மாவட்ட அளவில் போர்வெல் அமைப்பது அதிகமாகி விட்டது. இந்த நிலையில் கோவையில் நீர் தேக்கம் உள்ள இடங்களை தேடி சிலர் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.



இதுகுறித்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பிற்கு புகார் வந்தது. இதனையடுத்து அனுமதியின்றி போர்வெல் அமைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்படும் என இன்று (ஏப்ரல்.23) அறிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...