சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, அவசர மருத்துவ மற்றும் பார்க்கிங் வசதி ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.


கோவை: சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று (ஏப்ரல்.23) கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, அவசர மருத்துவ மற்றும் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.



இதையடுத்து பக்தர்களுக்கு எட்டு வகையான உணவுகள் அன்னதானமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...