விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு வேளாண்மைக் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் 21 நாளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளின் தேவைகளுக்காக விவசாய கடனை வழங்குவதை உறுதியளிக்கும் வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன. மத்திய அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை விவசாயிகளின் கூட்டமைப்பிற்கு அடையாளமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை நாங்கள் நடத்தி வருகின்றனர்.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஜந்தர் மந்தர், புது தில்லி நடைபெறும் போராட்டத்தில் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவு கொடுக்கும் வகையில் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...