கோதபாளையம் கிராமத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் இலவச நீர்மோர் பந்தல் – விவசாயி அசத்தல்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விவசாயி அண்ணாமலை என்பவர் ஊர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆலமரத்தின் அடியில் பந்தல் அமைத்து நீர்மோர் இலவசமாக வழங்கி வருகிறார்.


கோவை: கோவை, சூலூர் வட்டத்தில் உள்ள கோதபாளையம் என்ற கிராமத்தில் சாலையோரம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆழமரம் உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயி அண்ணாமலை என்பவர் ஊர் பொதுமக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆலமரத்தின் அடியில் பந்தல் அமைத்து இன்று (ஏப்ரல்.24) நீர்மோர் இலவசமாக வழங்கி வருகிறார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...