கோதபாளையம் கிராமத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் இலவச நீர்மோர் பந்தல் – விவசாயி அசத்தல்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விவசாயி அண்ணாமலை என்பவர் ஊர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆலமரத்தின் அடியில் பந்தல் அமைத்து நீர்மோர் இலவசமாக வழங்கி வருகிறார்.


கோவை: கோவை, சூலூர் வட்டத்தில் உள்ள கோதபாளையம் என்ற கிராமத்தில் சாலையோரம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆழமரம் உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயி அண்ணாமலை என்பவர் ஊர் பொதுமக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆலமரத்தின் அடியில் பந்தல் அமைத்து இன்று (ஏப்ரல்.24) நீர்மோர் இலவசமாக வழங்கி வருகிறார்.

Newsletter

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...