வரும் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி - வால்பாறை நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

2024-2025-ஆம் ஆண்டுக்கான சொத்துவரியை வரும் 30-ஆம் தேதிக்குள் முழுமையாகச் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்து வசூல் செய்யப்படும் என்று வால்பாறை நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: வால்பாறையில் ஆண்டுதோறும் கடைசி நேரத்தில் பலா் சொத்துவரியை செலுத்தி வருகின்றனா். இந்நிலையில் வால்பாறையில், வரி செலுத்துவோரை ஊக்கப்படுத்தும் வகையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான சொத்துவரியை வரும் 30-ஆம் தேதிக்குள் முழுமையாகச் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்து வசூல் செய்யப்படும் என்று வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று ஏப்ரல்.25 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...