கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையின் தெருவிளக்குகள் எரியாமல் பொதுமக்கள் அவதி

நேற்று மாலை கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் தெருவிளக்குகள் எரியாமல் போனதால், பெண்கள் உள்பட பொதுமக்கள் அவதி.


Coimbatore:

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றளவு கொண்ட இந்த நடைபாதை மாநகராட்சியால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டது. இந்த நடைபாதையை இரு புறங்களிலும் புதிய எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்களை கவரும் வகையில் மீடியா ட்ரீ, இருக்கைகள், இலவச வைஃபை வசதி என பல்வேறு வசதிகள் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நேற்று ஏப்ரல்.26 மாலை நடைபாதையில் இருபுறங்களிலும் உள்ள தெருவிளக்குகள் பல இடங்களில் எரியவில்லை.

மேலும் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட இந்த நடைபாதையில் அவ்வப்போது எல்இடி தெரு விளக்குகள் எரியாமல் இருப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...