கருமலை எஸ்டேட் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் - காவலர்கள் குவிப்பு

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கருமலை எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் நிர்வாகம் உள்ளது. இதில் கருமலை, அக்கமலை, ஊசிமலை, வெல்லமலை, நடுமலை, காஞ்சமலை, ஆகிய எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேல் தொழில்லார்கள் வேலை செய்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகம் வழங்க கூடிய சலுகைகள் ஒரு நாள் ஊதியம் 450 ரூபாய், வாரம் ஒரு நாள் விடுமுறை, மருத்துவ வசதி, சம்பளத்துடன் விடுமுறை, தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்கு உபகரணம் ஆகியவைகளை எஸ்டேட் நிர்வாகம் வழங்க வேண்டும்.

கருமலை எஸ்டேட் நிர்வாகம் சில வருடங்களாக இந்த சலுகைகளை வழங்க வில்லை என்றும், மாதம் ஊதியம் 15,20 ம் தேதி வழங்க படுவதாகவும் அதை வைத்து நாங்கள் வாழா முடியாது என்றும், பள்ளி குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டுவதற்கு எங்களால் முடியாது என்றும் தொழில்லார்கள் தெரிவித்தனர்.

இன்று கருமலை எஸ்டேட் உரிமையாளர் வந்து உள்ளார்.



அவரிடம் எங்கள் குறையை தெரிவிக்க வேண்டும் என்று கருமலை எஸ்டேட் அலுவலகம் முன்பு 1000 துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை புறகணிப்பு செய்து முற்றுகை ஈட்டு உள்ளனர்.



இதற்காக 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...