ஊட்டி, கொடைக்கானல் பயணத்திற்கு இ-பாஸ் கட்டாயம் - உயர் நீதிமன்ற உத்தரவு

மே 7 முதல் ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் அவசியம் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களிடம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Coimbatore: நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சுற்றுலா தளங்களாக திகழும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த நடைமுறை உள்ளூர் மக்களுக்கு அவசியம் இல்லாததாகும், மற்றும் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்தவும் வகுக்கப்பட்டுள்ளது.


இந்த கால கட்டத்தில் இ-பாஸ் பெறாமல் இரு மலையேரி இடங்களுக்கும் செல்ல முடியாது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்தியஅளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...