வால்பாறையில் ஶ்ரீ ராம் எஸ்டேட் விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவருக்கு இடையே பிரச்சனை - தங்கும் விடுதிக்கு சீல்

ஶ்ரீ ராம் எஸ்டேட் தங்குக் விடுதியை விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவர் ஆகிய இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து, 145 CRPC சட்டத்தின்படி தங்கும் விடுதி பூட்டி சீல் வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் எஸ்டேட் ஸ்ரீராம் எஸ்டேட் உரிமையாளர் ரகுநாத் 2022 வருடம் 6 வது மாதம் 1 கோடி 5 லட்சம் ரூபாய்க்கு பிரபு என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.

கடந்த 2022 ம் ஆண்டு 8 மாதம் எஸ்டேட் உரிமையாளர் ரகுநாத் என்பவர் இறந்து விட்டார். அதன் பின் ரகுநாத் அவரின் மனைவி கவிதா எஸ்டேட்டை விற்பனை செய்ய வில்லை என்றும், 60 லட்சம் பணத்தை தர மறுத்ததாகவும் இது தொடர்பாக வால்பாறை நிதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் ஶ்ரீ ராம் எஸ்டேட் தங்குக் விடுதில் விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவர் ஆகிய இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.



இது தொடர்பாக வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இன்று காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் வால்பாறை வட்டாட்சியர் வாசு தேவன் ஆகிய இருவர் முன்னிலையில் எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பை தங்கும் விடுதியாக மாற்றி வியாபாரம் செய்ததற்காகவும், இருவர் என் பாதுகாப்பு நடவடிக்கையாக 145 CRPC சட்டத்தின்படி தங்கும் விடுதியை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...