மடத்துக்குளத்தில் கவிஞர் அசோக் சித்து எழுதிய வசந்தகால விண் மீன்கள் கவிதை நூல் வெளியீடு

வானவில் மின் இதழ் பதிப்பாளர் பன்னீர்செல்வம் நூலை வெளியிட, திரைப்பட தயாரிப்பாளர் ஜாய் சேகர் நூலினை பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அசோக் சித்தருக்கு நினைவு பரிசாக அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூல் பரிசளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கவிஞர் அசோக் சித்து எழுதிய வசந்தகால விண் மீன்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா தோழன் ராசா தலைமையில் இன்று நடைபெற்றது. வானவில் மின் இதழ் பதிப்பாளர் பன்னீர்செல்வம் நூலை வெளியிட்டார்.



திரைப்பட தயாரிப்பாளர் ஜாய் சேகர் நூலினை பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நிர்வாகிகள் கடத்தூர் ஜெயராமன், ராஜரத்தினம், கவிஞர் தேவயானி, கவிஞர் இளையவன் சிவா கலந்து கொண்டனர். இறுதியாக கவிஞர் அசோக் சித்தருக்கு நினைவு பரிசாக அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூல் பரிசளிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...