பேரூர் பெரியகுளத்தில் களப்பணி; தன்னார்வலர்கள் பங்கேற்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு

பேரூர் பெரியகுளத்தின் கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்க களப்பணி மே 5, 2024 அன்று காலை 7 முதல் 9 வரை; தன்னார்வலர்களுக்கு அமைப்பினர் வாய்ப்பு.


கோவை: பேரூர் பெரியகுளத்தின் கரையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வருகிற மே 5, 2024 தேதியன்று, காலை 7 மணி முதல் ஒன்பது மணி வரை நடைபெற உள்ளது. இந்த களப்பணியில் கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பங்கேற்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை சிறப்பாக நடத்துவதற்கும் சுத்தமான சூழலை ஏற்படுத்துவதற்கும் கூடுதல் கைகள் தேவை என்பதால், தொடர்பு கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் 8015714790 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...