குண்டடம் பகுதியில் விவசாயிகள் தீவனப் பயிர்கள் சேகரிப்பு

குண்டடம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விவசாயிகள், பருவமழையில் சாகுபடிசெய்த மானாவாரி பயிர்களை தற்சமயம் அறுவடை செய்து வருகின்றனர். வெயில் காரணமாக தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: குண்டடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், கடந்த காலங்களில் பருவமழை காலத்தில் மானாவாரி பயிர்களாகிய மஞ்சள்சோளம், மக்காசோளம் மற்றும் கொடிவகைகளை பெருமளவில் சாகுபடி செய்தனர். தற்போது அவை அறுவடையின் சமயமாகியுள்ளது. அறுவடைசெய்த பயிர்களை சந்தைகளில் சென்று வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கோடைகாலங்களில் காடுகளில் புற்கள் கருகிவிடுவதால் கால்நடைகளுக்கு கடுமையான தீவனப்பற்றாக்குறை உருவாகிறது. இதனை சமாளிக்க விவசாயிகள் இப்போது அவசியமான சோளத்தட்டுகளை மற்றும் கொடி வகைகளை சேமிப்பு செய்ய தொடங்கியுள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...