தாராபுரத்தில் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு - ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு

தாராபுரத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர், மோர், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை பொதுமக்களுக்கு தேமுதிக மாவட்ட கழக செயலாளர் டீ.ஆறுச்சாமி வழங்கினார்.


திருப்பூர்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணையின்படி திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர், பாணகம், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் டீ.ஆறுச்சாமி வழங்கினார்.

இந்நிகழ்வை தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர் பொன்னாபுரம் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி ஷர்மிளா மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கிரி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக அவை தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை, துணைச் செயலாளர் ஆலாம்பாளையம் கந்தசாமி, நகர செயலாளர் ஷானவாஸ், பொதுக்குழு உறுப்பினர் அலங்கியம் பெரியசாமி, மூலனூர் ஒன்றிய கழக செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வி.ஆனந்தன், கேப்டன் டிவி முனியப்பன், சண்முகசுந்தரம், அலங்கியம் நாகராஜ், மணி, பொன்னாபுரம் காளிமுத்து மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...