தாராபுரத்தில் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு - ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு

தாராபுரத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர், மோர், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை பொதுமக்களுக்கு தேமுதிக மாவட்ட கழக செயலாளர் டீ.ஆறுச்சாமி வழங்கினார்.


திருப்பூர்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணையின்படி திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர், பாணகம், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் டீ.ஆறுச்சாமி வழங்கினார்.

இந்நிகழ்வை தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர் பொன்னாபுரம் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி ஷர்மிளா மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கிரி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக அவை தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை, துணைச் செயலாளர் ஆலாம்பாளையம் கந்தசாமி, நகர செயலாளர் ஷானவாஸ், பொதுக்குழு உறுப்பினர் அலங்கியம் பெரியசாமி, மூலனூர் ஒன்றிய கழக செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வி.ஆனந்தன், கேப்டன் டிவி முனியப்பன், சண்முகசுந்தரம், அலங்கியம் நாகராஜ், மணி, பொன்னாபுரம் காளிமுத்து மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...