பீளமேடு பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு - சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

பீளமேடு பகுதி தண்ணீர் பந்தல் சாலையில் அதிமுக 24வது வட்டக் கழக செயலாளர் லட்சுமணன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் K.அர்ச்சுணன், K.R.ஜெயராம் ஆகியோர் திறந்து வைத்தனர்.


கோவை: அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கினங்க, கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பீளமேடு பகுதி தண்ணீர் பந்தல் சாலையில் அதிமுக 24வது வட்டக் கழக செயலாளர் லட்சுமணன் ஏற்பாட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.



இதனை கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் K.அர்ச்சுணன் MLA, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம் ஆகியோர் இன்று (மே.3) திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கினார்கள்.



இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...