யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு

யூ-டியூபர் சவுக்கு சங்கர், கஞ்சா விவகாரத்தில் தேனி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார், அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தகவல்.


Coimbatore:

போலீசாரின் அவதூறு சார்ந்த விமர்சனங்களை பரப்பிய யூ-டியூபர் சவுக்கு சங்கர், கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசார் மூலம் தேனியில் கைது செய்யப்பட்டு, கோவைக்கு அழைத்து வரப்பட்டார். தாராபுரம் அருகே அவர் பயணித்த போலீச் வாகனம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, போலீசாரும் சவுக்கு சங்கரும் காயமடைந்தனர். பின்னர், சவுக்கு சங்கர் போலீஸ் காவலில் சென்றபோது, அவரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பழனிசெட்டிபட்டி போலீசார் கூறியுள்ளனர். சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார், விசாரணை தொடர்ந்து நடைபெறுகின்றது.

Newsletter

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...