தடாகத்தில் புதிய யானை வழித்தடம் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

துடியலூர் அருகே தடாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில், புதிய யானை வழித்தடம் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். திட்டம் குறித்து வனத்துறை பொது அறிவிப்பு செய்துள்ளது.


கோவை: துடியலூர் அருகில் உள்ள தடாகம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் புதிய யானைகளின் பிரத்தியோக வழித்தட திட்ட அறிக்கை படி, வனத்துறை முன்வைத்த திட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றினர்.



மாநில நிர்வாகிகள் சண்முகம், ரங்கநாதன் மற்றும் பிரபு முன்னிலை வகித்து, நரசிம்மராஜ் உரையாற்றினார்.



விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கும், வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த புதிய திட்டத்திற்கு தீர்வு கோரி காட்டிய எதிர்ப்பு வனத்துறை கவனத்திற்கு வந்துள்ளது. மேலும், மக்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் பெற்றார்கள்.



அரசு விவசாயிகளின் கருத்துக்களை ஆய்வு செய்து, புதிய வழித்தடங்களோடு இருக்கும் அச்சுறுத்தல்களை களைய வேண்டும் என கூட்டத்தில் பரிந்துரைத்தனர். சமூக நலனுக்காக அரசும் முன்னெடுப்பு வேண்டும் என்பதற்கு உறுதியேற்றினர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...