கோவை பேரூர் பெரியகுளத்தில் கோவை குளங்கள் அமைப்பு நடத்திய களப்பணி

கோவையின் பேரூர் பெரியகுளத்தின் கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு 05.05.2024 அன்று களப்பணி நடத்தியது.


கோவை: கோவை பேரூர் பெரியகுளத்தில் நேற்று நடைபெற்ற முக்கிய சுற்றுச்சூழல் சீரமைப்பு களப்பணி சிறப்பு கவனம்செலுத்தப்பட்டது.



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் இந்த களப்பணி நடைபெற்றது.



பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் இந்த நிகழ்வில் கோவையைச் சேர்ந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகியோர் பங்கேற்று முக்கியமான பங்களிப்பை வழங்கினர்.



பேரூர் பெரியகுளத்திலுள்ள கரைகளைச் சுத்தம் செய்து, மூலம் மற்றொரு சுற்றுச்சூழல் அக்கறை நிகழ்வை முடித்தனர்.







Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...