புள்ளிமான் சமைத்து உண்ண முயன்ற 6 பேருக்கு ரூ.50,000 அபராதம்

மேட்டுப்பாளையம், பவானி ஆற்றின் கரையில் புள்ளிமான் இறந்து கிடந்தது, அதனை சமைத்து உண்ண முயன்ற 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.


Coimbatore: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரத்தில் நேற்று ஒரு புள்ளிமான் நாய் துரத்தியதில் காயமாகி இறந்து கிடந்தது. இதனை கண்ட எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்த தண்டபாணி, சுரேஷ், நாசர் அலி, பாசித் அகமது, வினித் குமார், முகமது ஆசாத் ஆகிய 6 பேரும் அதனை சமைத்து சாப்பிட முயன்றனர்.



இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் உடனடியாக சென்று இவர்களை பிடித்து, இன்று மே 5 அன்று ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 அபராதம் விதித்து, பின்னர் விடுவித்தனர். மிருகங்களை சாப்பிடும் செயல் தடுப்புக்கு உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...