தாராபுரம் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மனு சமர்ப்பிப்பு!

தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தாராபுரம் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டக் கிளை தலைவர் ஆறுமுகம் தலைமையில், கூட்டணியின் கிளைச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சரவணன், மகளிர் அணி செயலாளர் காந்திமதி முன்னிலையில், 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று மனு வழங்கினர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி டி. குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி, அறிவியல் ஆசிரியை சித்ரா ஆகியோரை, பட்டியல் இன மாணவிகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக கூறப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையை விசாரிக்குமாறு கோரியுள்ளமையும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...