வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆலோசனை கூட்டம்

வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் குட்டைகளில் சேரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சிறுதுளி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் உள்ள குட்டைகளில் சேரும் கழிவுநீரினை சுத்திகரிப்பதற்காக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஆலோசனை கூட்டம் மே 6ஆம் தேதி சிறுதுளி தலைமையில் நடந்தது. ஆர்.எஸ். கிருஷ்ணஸ்வாமி, உயர்மட்ட குழு சார்பில், நிலையத்தை பற்றியும் அதன் நோக்கத்தையும் விரிவான விளக்கம் அளித்தார். நித்திலேஷ், Apta Solvics மூலமாக வடிவமைப்பு மற்றும் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார்.

மாநகராட்சி அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வெள்ளக்கிணறு கவுன்சிலர், விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அண்ணாமலை ஸ்டோர்ஸ், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெள்ளக்கிணறு & உருமாண்டம்பாளையம் குடியிருப்பாளர்கள், எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் எல்டிடி, மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ், காட்டன் சிட்டி டெவலப்பர்ஸ், அபெக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளி ஊழியர்கள் பங்கேற்றனர். நிலையத்தின் அமைப்பு மற்றும் பராமரிப்பு ரீதியாக செய்யும் படி விவாதங்கள் நடைபெற்றது மற்றும் நிலையை பராமரிப்பதற்கு அவர்களின் பங்களிப்பு பற்றி பேசப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...