உடுமலை நகர அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நகரச் செயலாளர் யு.ஜி.கே சற்குணசாமி தலைமையில் நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில், பொதுமக்களுக்கு தர்பூசணி, பழங்கள் மற்றும் நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவுக்கு இணங்க உடுமலை நகர அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நகரச் செயலாளர் யு.ஜி.கே சற்குணசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் T.T.காமராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்.



தர்பூசணி, பழங்கள் மற்றும் நீர்மோர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்பாள், திருப்பூர் புறநகர் மாவட்ட அவைத்தலைவர் வெங்கடுபதி, உடுமலை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயசீலன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், உடுமலை சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு ராஜ் பிரகாஷ், உடுமலை நகர பொருளாளர் லயன் நடராஜ், திருப்பூர் புறநகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...