உடுமலை நகர அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நகரச் செயலாளர் யு.ஜி.கே சற்குணசாமி தலைமையில் நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில், பொதுமக்களுக்கு தர்பூசணி, பழங்கள் மற்றும் நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவுக்கு இணங்க உடுமலை நகர அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நகரச் செயலாளர் யு.ஜி.கே சற்குணசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் T.T.காமராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்.



தர்பூசணி, பழங்கள் மற்றும் நீர்மோர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்பாள், திருப்பூர் புறநகர் மாவட்ட அவைத்தலைவர் வெங்கடுபதி, உடுமலை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயசீலன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், உடுமலை சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு ராஜ் பிரகாஷ், உடுமலை நகர பொருளாளர் லயன் நடராஜ், திருப்பூர் புறநகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...