உடுமலை நகர அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நகரச் செயலாளர் யு.ஜி.கே சற்குணசாமி தலைமையில் நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில், பொதுமக்களுக்கு தர்பூசணி, பழங்கள் மற்றும் நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவுக்கு இணங்க உடுமலை நகர அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நகரச் செயலாளர் யு.ஜி.கே சற்குணசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் T.T.காமராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்.



தர்பூசணி, பழங்கள் மற்றும் நீர்மோர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்பாள், திருப்பூர் புறநகர் மாவட்ட அவைத்தலைவர் வெங்கடுபதி, உடுமலை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயசீலன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், உடுமலை சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு ராஜ் பிரகாஷ், உடுமலை நகர பொருளாளர் லயன் நடராஜ், திருப்பூர் புறநகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...