தாராபுரம் டாஸ்மார்க் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பூச்சிகள் இருந்ததால் பரபரப்பு

தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது பாட்டிலில் பூச்சிகள் இருந்ததால் பரபரப்பு. விற்பனையாளர் வேறு பாட்டில் மாற்றி கொடுத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள டாஸ்மார்க் கடையில் ஒரு வாடிக்கையாளர் ஒரு பிராந்தி பாட்டில் வாங்கினார். மது பாட்டிலை வாங்கி உள்ளே பார்த்தபோது அதில் பூச்சிகள் உள்ளே மிதந்தது தெரியவந்தது. இதனால் வாடிக்கையாளர் சேல்ஸ்மேன் இடம் சென்று காண்பித்தார்.

அதிர்ச்சியடைந்த சேல்ஸ்மேன் அந்த மது பாட்டிலை பெற்றுக்கொண்டு வேறு ஒரு மது பாட்டிலை மாற்றிக் கொடுத்தார். மேலும், அந்த குடிமகன் இதை என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, அப்படியே வைத்திருந்து கம்பெனிக்கு திருப்பி அனுப்பி விடுவோம் என்று கூறினார். இறுதியில், இந்த சம்பவத்தில் உள்ள பூச்சிகள் பாட்டில் மதுவின் தரத்தில் ஒரு பெரிய கவலையாக மாறியது என்பது வெளிச்சம் கொண்டு வந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...