சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

கோவை சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. பகுதி செயலாளர் சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தார், பல்வேறு முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாநகர் மாவட்டத்தின் சிங்காநல்லூர் பகுதியில் இன்று மே.11 அதிமுக கட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை சிங்காநல்லூர் பகுதி செயலாளர் சிவக்குமார் கவனித்திருந்தார்.



நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் K. அர்சுணன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம், கோவை நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர். இதில் சிங்கை முத்து, பீளமேடு துரைசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று மக்களுக்கு தீவிரமாக சேவை செய்து வந்தனர்.


Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...