கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 100 கிலோவுக்கு மேல் தங்கம் விற்பனை - தமிழ்நாடு தங்கம், வெள்ளி நகை சம்மேளனத்தின் தலைவர் தகவல்

கடும் விலை உயர்வால், இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கம் விற்பனை வழக்கத்தை விட 20 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 100 கிலோவிற்கும் அதிகமாக தங்க நகைகள் விற்பனை ஆகியுள்ளது.


கோவை: இந்தியா முழுவதும் நேற்று மே.10 அட்சய திருதியை கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தங்க நகைகளை வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று நம்புகின்றனர். கடும் விலை உயர்வால், இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கம் விற்பனை வழக்கத்தை விட 20% குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விற்பனை சிறப்பாக இருந்தது.

அதன்படி நேற்று மே.10 ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 100 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகள் விற்பனை ஆகியுள்ளதாக தமிழ்நாடு தங்கம் மற்றும் வெள்ளி நகை சம்மேளனத்தின் தலைவர் சபரி இன்று மே.11 கூறியுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...