கோவையில் ஈரோடு மகேஷ் புதிய மூலிகை டீவிஸ்ட் தயாரிப்பை அறிமுகம் செய்தார்

கோவையில்கீரைகடை டாட் காம் நிறுவனத்தின் புதிய ஹெர்பல் டீ டிவிஸ்ட் தயாரிப்பை ஈரோடு மகேஷ் அறிமுகம் செய்தார்.


Coimbatore: கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் கீரைகடை டாட் காம் நிறுவனம் ஹெர்பல் டீ டிவிஸ்ட் எனும் புதிய தயாரிப்பை விஜய் டிவியின் புகழ்பெற்ற ஈரோடு மகேஷ் அறிமுகப்படுத்தினார். ஸ்ரீராம், நிறுவனத்தின் சீஓ, தான் சார்ந்த மூலிகை தேநீரை சந்தையில் அறிமுகப்படுத்தினார் மற்றும் செம்பருத்தி, சாமந்திப்பூவுடன் கூடிய இந்த மூலிகை தேநீர் புத்திசாலித்தன்மைக்கும் திறமைக்கும் உத்வேகம் அளிக்கும் என்பதாகவும் தெரிவித்தார்.




ஈரோடு மகேஷ் மேலும் கூறுகையில் இயற்கை மீதான விழிப்புணர்வு மற்றும் அதறித்து கல்வியில் உயர்வான வழிகாட்டுதல்களை தமிழ்நாட்டின் பல்வேறு மாணவர்களுக்கு கொண்டு வரும் கொள்கைகள் பற்றியும் ஆழமாக பேசினார். இயற்கையான தயாரிப்புகளுக்கு அதிக செல்வாக்கு அளிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் எனவும் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...