கோவையில் மாருதி சுசுகியின் புதிய எபிக் ஸ்விப்ட் கார் அறிமுகம்

கோவை, திருச்சி சாலையில் அம்பாள் ஆட்டோ ஷோரூமில் மாருதி சுசுகியின் நான்காவது தலைமுறை எபிக் ஸ்விப்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.


Coimbatore: கோவையில் மாருதி சுசுகியின் புதிய எபிக் ஸ்விப்ட் கார் மாடலானது திருச்சி சாலையில் உள்ள அம்பாள் ஆட்டோவில் மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழா கோவை அம்பாள் ஆட்டோ ஷோரூமில் ராஜேஷ் ஜெயராமன் மேலாளர் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பிரசன்ன பாலசந்திரன், தினேஷ் மற்றும் சிவா உட்பட பலர் கலந்துகொண்டு நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் புதிய எபிக் ஸ்விப்ட் மாடலின் பல்வேறு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் அறிமுகமாக்கப்பட்டன. காரின் வடிவமைப்பு, வசதிகள் மற்றும் பல்வேறு நுட்பங்கள் பற்றி விரிவாக பேசப்பட்டது.



ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் கூடிய இந்த கார் வெளிப்புற மாற்றங்களில் கோண முகப்பு விளக்குகள், திருத்தப்பட்ட கிரில், புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்குகள் மற்றும் ஒன்பது இன்ச் ஸ்மார்ட் ப்ளே தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

மேலும், புதிய ஸ்விஃப்ட் ஆறு மோனோ-டோன் மற்றும் மூன்று டூயல் டோன்களுடன் கூடிய ஒன்பது வண்ணங்களில் கிடைக்கும்; இது ஸ்போர்ட்டி மற்றும் டைனமிக் டிரைவிங் செயல்திறனை உறுதிப்படுத்துகிறது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...