கோவையில் ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

சென்னையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து கோவை காந்திபுரம் வந்தபோது, ஐடி ஊழியர் மகாலட்சுமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.


Coimbatore: சென்னையில் இருந்து மே.14 அன்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து மே.15 காலை கோவை காந்திபுரம் வந்தது. அப்போது பெண் ஒருவர் படுக்கையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. 

பின் இது குறித்து காட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் அங்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவா் கோவை, குனியமுத்தூரைச் சோ்ந்த மகாலட்சுமி (21) என்பதும், அவா் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், உடல் நலக்குறைவால் உயிரிழந்ததும் தெரியவந்தது. 

பின்னர் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...