மருதமலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் 3 மான்கள் உயிரிழப்பு

மருதமலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நாய்கள் தாக்கியதில் 3 மான்கள் உயிரிழந்ததாக மே 15ஆம் தேதி தகவல் கிடைத்தது.


கோவை: கோவை வனச்சரகம் தடாகம் பிரிவுக்கு உட்பட்ட மருதமலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மூன்று மான்கள் நாய்கள் துறத்துவதாக தகவல் கிடைத்தது. வன உயிரினங்கள் கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தில் இறந்து கிடந்தன. மான்கள் உடலில் சிறு ரத்த காயம் இருந்தது.

விசாரணை அடிப்படையில் அந்த பகுதியில் நாய்களின் கால்தடம் பதிவாகி இருந்தது. உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வனச்சரக அலுவலருக்கு அறிவுரைப்படி வடவள்ளி கால்நடை மருத்துவமனைக்கு மான்கள் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



சம்பவ இடமானது வனப்பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வாறு தகவல் வனத்துறை இன்று மே.16 தெரிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...