கோவையில் மழைநீர் வெளியேற்றும் பணி – மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதிகள் மற்றும் லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியினை நேரில் ஆய்வு செய்து, மழை நீரினை முழுமையாக வெளியேற்றிட அலுவலர்களுக்கு ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இன்று (18.05.2024) மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதிகள் மற்றும் லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழை நீரினை முழுமையாக வெளியேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையாளர் செந்தில்குமரன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரினை வெளியேற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...