கனமழையால் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை எதிரே இருந்த பஸ் நிறுத்த நிழற்குடை சேதம்

பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே இருந்த பஸ் நிறுத்த நிழற்குடையானது கீழே சரிந்து விழுந்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: கோவையில் கோடை மழை இன்று (மே.18) வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி இன்று மாலை 3 மணியிலிருந்து கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.



இதனால் கோவையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. சில இடங்களில் மரங்கள் கீழே சாய்ந்து விழுந்தது. அதன்படி சிங்காநல்லூர் அருகே உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே பஸ் நிறுத்த நிழற்குடையானது கீழே விழுந்தது. இந்த நிழற்குடை கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் சரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...