உடுமலையில் புத்த பூர்ணிமா விழாவில் பால் கஞ்சி வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி

உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற புத்த பூர்ணிமா விழாவில், பால் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. பால் கஞ்சி 500 மக்களுக்கு வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் ஊராட்சியில் புத்த தம்மம் அறிவு திருக்கோவிலில் கௌதம புத்தர் ஞானம் பெற்ற நாள், பிறந்தநாள் மற்றும் இறந்த நாள் 3 நாட்களும் ஒரு சேர வரும் புத்த பூர்ணிமா விழா வருகின்ற மே -23 அன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது



இதனை சிறப்பிக்கும் வகையில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு இனிப்பு கலந்த பால் கஞ்சி வழங்கும் விழாவிற்கு தமிழ் புலிகள் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். புத்த தம்மம் அறிவு திருக்கோவில் தலைவர் விஜயகாந்த் , சிவகாமி வேலன் முன்னிலை வகித்தார். சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பால் கஞ்சி வழங்கப்பட்டது. நிர்வாகிகள் தலைமை குரு, கௌதம், காளியப்பன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Pra...

தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்

Coimbatore மாவட்டத்தில் ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் வீட...

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...