கோவை உக்கடம் அன்பு நகரில் குப்பை கிடங்கால் நோய் பரவல் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதி

கோவை உக்கடம் பகுதியில் அன்பு நகர், பொன்விழா நகர் மற்றும் அருள் நகர் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் குப்பைகிடங்கால் துர்நாற்றம் மற்றும் நோய் பரவல் அதிகரித்துள்ளன


Coimbatore: கோவை உக்கடம் பகுதியில் உள்ள அன்பு நகர்,பொன்விழா நகர்,அருள் நகர்,சூப்பர் கார்டன் ஆகிய பகுதிக்கு உட்பட்ட தனியார் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதியில் குப்பை இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாலும் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.



இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகராட்சி இடம் பல முறை புகார் குறித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



குப்பையினால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மிகவும் அவதி அடைந்து வருவதாகவும் இதனால் இந்த குப்பையினால் இரண்டு உயிர்கள் பறிபோன போய் விட்டதாலும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்தப் பகுதியில் துர்நாற்றத்துடன் வாழ முடியவில்லை என்றும் அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



பொதுமக்கள் தினசரி கொசுக்கள் மற்றும் இத்தலைகளால் வாழ்ந்து வருவதாகவும் மாலை பொழுதிற்கு மேல் இப்பகுதியில் சுவாசிக்க முடியவில்லை என்றும் இரவில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும் குடிநீரிலும் துர்நாற்றம் வீசுவதாக பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

Newsletter

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...