கோவையில் ஹஜ் புனித யாத்திரைகளுக்கான ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

போத்தனூர் வெட்டிங் பேலஸ் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹஜ் புனித பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து திரையில் ஒளிப்பட காட்சிகளுடன் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.


கோவை: 2024-ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளுக்கான ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (மே.20) காலையில் கோவை போத்தனூர் வெட்டிங் பேலஸ் மஹாலில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர தலைவர் PS உமர் ஃபாரூக் தலைமை தாங்கினார், ஹஜ்ஜின் உயிரோட்டம் என்னும் தலைப்பில் மௌலவி ரியாஸ் ஹஜ்ரத் உரை நிகழ்த்தினார்.



தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உலமா பிரிவு செயலாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி, ஹஜ் புனித பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள் குறித்து அகன்ற திரையில் ஒளிப்பட காட்சிகளுடன் வழிகாட்டுதலை விளக்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியினை கோவை மத்திய மண்டல செயலாளர் முகம்மது சமீர் தொகுத்து வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...