கோவை நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு - குடும்பத்துடன் குளிக்கும் பொதுமக்கள்

தொடர் மழை காரணமாக கோவையின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று குளித்து வருகின்றனர்.


கோவை: கோடை மழையின் காரணமாக கோவையின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கின் அபாயத்தை உணராமல் பொதுமக்கள் குடும்பத்துடன் குதூகலமாக நீச்சல் அடித்து தண்ணீரில் குளித்து வருகின்றனர்.

காலை நேரங்களில் கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பத்தின் நிலை 30 டிகிரி தாண்டுகிறது. அதேநேரத்தில், மாலை நெருங்க நெருங்க மழை பெய்யத் தொடங்குகிறது.



பகல் நேரத்தில் ஏதோ ஒரு நீர்நிலைகளை தேடி பொதுமக்கள் குளிக்க சென்று விடுகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...