புலியகுளம் பகுதியில் குழியாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

அரைஅடி ஆழத்திற்கு குழியாக இருந்த சாலையில் ரெடிமிக்ஸ் காங்கிரட்டை ஊற்றி அந்த குழியை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி உள்ளிட்ட காவலர்கள் சரி செய்தனர்.


கோவை: கோவை புலியகுளம் பகுதி சாலை அரை அடி ஆழத்திற்கு குழியாக இருந்துள்ளது. இந்தசாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



இந்த நிலையில் இன்று (மே.24) அவிநாசி சாலையில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி அழைத்து வந்து அரை அடி பள்ளத்தில் அதனை ரெடிமிக்ஸ் காங்கிரட்டை ஊற்றி அந்த குழியை சரி செய்தனர். கோவை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி உடன் கார்த்தி மற்றும் உதயகுமார் ஆகிய காவலர்கள் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...