ஒரு அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட மின்கம்பியை கோவை சிறார்கள் உயிரிழப்புக்கு காரணம்

ஆழமாக குழி தோண்டி புதைக்கப்பட வேண்டிய மின் கம்பிகளை, ஒரு அடி ஆழத்தில் பதித்துள்ளனர். இதனால் மின்சாரம் தாக்கி இரு சிறார்கள் உயிரிழந்தது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை சரவணம்பட்டியில் இருக்கும் குடியிருப்பு வளாக பூங்காவில் விளையாடிய 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இது குறித்து இன்று (மே.25) சரவணம்பட்டி ஆய்வாளர் அந்த பகுதியில் ஆய்வு நடத்தினார்.

அப்போது ஆழமாக குழி தோண்டி புதைக்கப்பட வேண்டிய மின் கம்பிகளை, ஒரு அடி ஆழத்தில் பதித்துள்ளனர். இதனால் மின்சாரம் தாக்கி இரு சிறார்கள் இறந்து உள்ளதது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...