புலியகுளம் சிறுவார், சிறுமியார் மன்றத்தில் IG ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார்

கோவையில் உள்ள புலியகுளம் சிறுவார், சிறுமியார் மன்றத்தில் நடைபெற்ற விளையாட்டு, கலை போட்டிகளில் IG ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார்.


கோவை: கோவை புலியகுளம் பகுதியில் சிறுவா், சிறுமியா் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றம் முன்னாள் முதல்வா் காமராஜரால் கடந்த 1963-ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது. இங்கு கல்வி கற்றவா்களில் பலா் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், இந்த சிறுவா், சிறுமியா் மன்றத்தில் பல்வேறு விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள் மே.25 நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணைய வாரிய உறுப்பினா் செயலா் மற்றும் ஐ.ஜி. ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தாா்.

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்கள், கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...