கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில் காணொளி காட்சி அரங்கத்தை பார்வையிட்டார் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

சாய்விவாகா மகால் அரங்கை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ மற்றும் கோவை‌ நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர்.


கோவை: கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், வருகிற ஜூன்-1 அன்று காலை 10.00 மணியளவில், காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2024, கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திமுக மாவட்டச் செயலாளர்கள், திமுக வேட்பாளர், தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.



இதனைமுன்னிட்டு, சாய்விவாகா மகால் அரங்கை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை‌ நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று மே.29 நேரில் சென்று பார்வையிட்டனர்.

உடன் சிங்காநல்லூர் பகுதி-2 செயலாளர் சிங்கை மு.சிவா, மாநகர் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன், திமுக கழக நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...