காரமடையில் சாலை பழுதால் விபத்து ஏற்படும் அபாயம் - சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆய்வு

காரமடை மேற்கு கட்டாஞ்சி மலை 4வது கொண்டை ஊசி வளைவில் சாலை பழுதாகி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த இடத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK.செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டம், காரமடை மேற்கு கட்டாஞ்சி மலை 4வது கொண்டை ஊசி வளைவில் சாலை பழுதாகி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.



இதனை ஏற்கனவே நெடுஞ்சாலை துறையிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் பல நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர்.



இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மே.30 மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK.செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...